சென்னை புத்தகக் காட்சி 2022, கோவிட் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக மார்ச் மாதத்துக்குப் பிறகு அது நடக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்கிறார்கள். என்ன ஆகும் என்று கணிப்பதற்கில்லை. புத்தகக் காட்சி என்பது என்னைப் பொறுத்தவரை வாசகர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கான திருவிழா. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் என் கூட்டை விட்டு வெளியே வருகிறேன். பிற இலக்கியக் கூட்டங்களுக்கோ, புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கோ செல்வதில்லை. இந்தப் பத்துப் பன்னிரண்டு நாள்களில், புத்தகக் காட்சியில் … Continue reading கையொப்பமுடன் புத்தகங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed